O புல்லாங்குழலின் பத்தாவது துவாரம் ! O பதினோராவது கட்டளை. O வானத்தில் நடந்த வளைகாப்பு வைபவம். O பூமிப்பெண்ணை புரண்டு படுக்க வைத்த முதல் முத்தம். O எழுதுகிற ஒருவன் எழுதுகோலாகி தன்னைப் பிழிந்த தாளின்தவம். O இது ஆண்பால் ஆண்டாளின் கிருஷ்ண பட்சத்து குமார சம்பவம் O இது பக்கத்து நிலத்துப் |
|
|