பச்சைக் கொடி ஒன்று இடம் பெயராமலே ... இதயத்தை நகர்த்திய சிந்துபாத் கதை. O இது வாலிபம் வரைக்கும் வயிற்றுத் தொட்டிலில் வளர்ந்தே இருந்த காலக்கனவு. O இது சமிஞ்ஞைகள் இல்லாமலே சம்பவித்துவிட்ட பூரணம். O தள்ளாடும் மேகப்பெண்களுக்கு ... மின்னல் மஞ்சள் பூசி மகிழ்கிறது. O தவளைகளோ வரவேற்புப் பத்திரங்களை |