தெருவிளக்கைத்
திருடிவந்து -
குத்துவிளக்காக்குகிறவர்களுக்கு
மத்தியில்...
அண்ணல் -
குத்துவிளக்கையே
தீப்பந்தமாக
ஊருக்கு நடுவில்
குடியேற்றம் செய்தார்!
*