அலீக்கும் அருமை மகளுக்கும் மன்றல் நடத்தினார் மாநபி. திருமணத் தொகையாக இரும்பு அங்கியை இருத்தினார் அலீ. O சூரிய விளக்கு சுடரின் முன்பாக உட்கார்ந்து இருட்டைப் புரட்டி வாசிக்க வந்தது போல இறைவனின் தூதர் தமது - சாதகப் பறவையின் திருமணத்தை சாதாரணமாக நடத்தினார். O ஆனால் நுரை வருவதால் சிறுநீர் தன்னை கடல் என்று சொல்லிக் கொள்கிறது! கடலோ... சூரியப் பிறையை வரவேற்கிற நீர்க்கோலங்களான நுரைப்பூக்களை - |