எழுத்தறிவுப் பூங்காவை ஏந்தல் தமது ஏந்தல் தனது ஆளுகைக்கு உட்படுத்தினார். O மகிழ்ச்சி வெள்ளத்தில் மதீனம் மிதந்தது ; மக்காவோ கண்ணீர் அலைகளால் கழுவப்பட்டது. O சுப்வான் என்பவர் சூளுரை செய்தார். வாளின் வாயில் நஞ்சை ஊட்டினார்! O நாளை நபிகளுக்கு இறுதி என்று நரி தொடைதட்டியது! O மதீனம் வந்தார் கைதானார். நபிகளிடம் இழுத்து வந்தார்கள் அழைத்து ஏன் வரவில்லை? அவர் கேட்டார். |