மகனைச் சிறை மீட்கவே மதீனம் வந்தேன் என்றான். O மாநபி மனக்குளத்தில் கள்ள நாணயத்தின் சாய வார்த்தைகளால் சங்கட அலைகள் சலசலத்தன! O வாளில் விஷம் பூசிய வஞ்சகத்தை வரிமாறாமல் வள்ளல் ஒப்புவித்தார். O சுப்வான் நச்சுப்பை இழந்த நாகமானான்! O இறைவன் ஒருவனே! இவரே அவன் தூதர் என்று இடியென முழங்கினான். இஸ்லாம் அங்குலம் வளர்ந்தது. O மக்காவில் |
|
|