மதீனா வாசிகளை எப்போது சந்திக்கலாம் என்று எதிர்க்கேள்வி கேட்டது. O உகத் என்கிற மலைச் சாரலுக்கு - மக்காபடைகள் மதர்த்து வந்தன. O நபிகள் மன்றத்தைக் காட்டினார். கண்ட கனவுச் சட்டைகளை உரித்து உட்பொருள் சொன்னார்கள். கொடிகளையும், குழந்தைப் பூக்களையும் வேறு கோட்டைகளில் விட்டு விட்டார்கள். O தற்காப்புப் போருக்குத் தயாரானார்கள். O சில - இளைய வேங்கைகள் வாய்ப்பில்லாமல் |