கோரைப் பற்களெல்லாம் பூண்டுப் பற்களாகி விட்டன... என்று குற்றம் சாட்டினர். O வீரத்திற்கு பதுங்குவது அழகா? பாய்வது அழகா? என்று பட்டிமன்றம் நடந்தது. O தூயவர் தொழப் போனார். வெளிவரும்போது போராடையில் வீரராக விளங்கினார். O உங்கள் எண்ணமே எங்கள் எண்ணம். இளைஞர்கள் அவரது உதடுகளில் கூடுகட்டப்பார்த்தனர். O ஆயுதம் ஏந்திய பிறகு பின் வாங்குவது நபிமார்களுக்கு அழகல்ல என்றார்கள். O ஆயிரம்பேர் அணி வகுத்தனர். சிறுவர்கள் வெள்ளாமை |