மதீனா வாசிகள் இந்த வேதனைக்கு வித்திட்ட அவனைப் பழித்தனர். O நரியின் வால் நரியை விட்டு தனியாக நின்றது ; நிழல்கூட அவனைவிட்டு நீங்கிப் போனது. O அலீயின் வாளில் தல்கா என்பவன் தவிடு பொடியானான். O அண்ணலின் வாளைப் பெற்ற அபூதஜனா மக்கா வாசிகளின் தலைகள் பலவற்றை அறுவடை செய்தார். O பூங்கொடி ஒன்று எதிர்ப்பட்டது. ஓங்கியவாள் ஒடுங்கியது! அவரது வாள் |
|
|