மணல் பள்ளாத்தாக்கில் சரிந்து சாய்ந்தன! O அண்ணலின் இரும்பு அங்கி எதிரியின் வாள் ஒன்றுக்கு இடம் கொடுத்தது! O இறைவனே! இனத்தார் இன்னதென அறிகிலார் இவர்கள் பிழைபொறும் என்றார் அண்ணல். O இறைவனின் தூதரின் முகத்திலிருந்து குருதியை வழிக்கிறவர்கள் குலையாதிருப்பார்களா? என்றார் அண்ணல். O இவ்விதம் மொழிவது தவறு என்று வானத் தகவல் வந்து சேர்ந்தது. O அண்ணலை ஒருவன் நெருங்கினான் |