வெளிச்சத்தின் அம்மாதான் இருட்டு என்கிற விபரத்தை நாயகம் நவின்றார்! O வதந்திகளின் விலா எலும்புகளை வீழ்த்துவதற்கே வள்ளலுக்குப் பொழுது போதுமானதாக இல்லை. O இதயமில்லாத இரண்டுகால் நபி ஒருவன் இஸ்லாத்தைப் பரப்ப இறைமார்க்கம் அறிந்தோரை இன்றே அனுப்புங்கள் என்றான். O அண்ணலுக்கோ அய்யம் ; எனினும் உயிர்களுக்கு உறுதி உரைத்ததால் கடிதக் காவலோடு அனுப்பினார்கள். O அந்த எழுபது முஸ்லிம்களில் |