இஸ்லாமிய இரத்தம் ... O மற்றொரு முறை இறைப்பணியாளர்கள் பதின்மரில் எண்மர் பகைவரின் அம்புப்படுக்கையை அணைத்து மறைந்தனர்! O வாடகை மனிதர்களை வைத்து பகைவர்கள் முஸ்லிம்களை முடித்தனர். O பிழைத்தவர் ஒருவர் பத்ருப் போரில் மக்காவாசி ஒருவரை தாழைக்கத்தியால் தலையைப் பறித்தவர் - தூக்கிலிடப் போனார்கள்... O அவரோ- தொழ வேண்டும் என்றார். தொழுதுகொள் என்றார்கள். |
|
|