பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்393


அதிக நேரம் தொழவேண்டும்

என்றுதான்

ஆசை : இருப்பினும்

மரணத்திற்கு அஞ்சித்தான்

மணிக்கணக்கில் தொழுகிறேன் என்று

நீங்கள் நினைக்கக்கூடும்...

 

O

 

உயர்ந்தவனுக்காக

உயிர்துறக்கும் போது

இறப்பு எனக்கு

இடைவேளை மாத்திரமே ;

என்றார்.

கவிதை பாடினார் ;

கதை முடிந்தது.

 

O

 

வேறொருவரின்

தலைத்துணிப்பு விழா

தடபுடலாக நடந்தது.

 

O

 

உனக்குப்பதிலாக

முகம்மது உயிரிழந்தால்-

அபூசுப்யான் ஆரவாரித்தான்.