இஸ்லாத்தில் சூதர்சிலர் இருபத்தி நான்குமணிநேரமே இருக்கை போட்டார்கள். பிறகு அதில் ஒன்றும் இல்லை என்று அறைந்தார்கள். O குழப்பவாதிகளைக்கூட அண்ணல் கோபிக்கவில்லை. O தீமூட்டுவது காற்றா மூங்கிலா என்றுகூட அவர்கள் பார்ப்பதில்லை. நாயனை மாத்திரமே நம்பியிருந்தார்கள். O சூதர்களின் பிணங்கள் சுற்றிப் போகிறபோது அண்ணல் எழுந்துநிற்பார்கள். O அவமானச் சின்னங்களுக்கு ஏன் அரசுமரியாதை |