என்று சிலர் நினைப்பர் இந்தக் கூட்டுக்குள் ஆன்மப்பறவை அல்லவா குறுகுறுத்துக் கொண்டிருந்தது என்பார் அண்ணல். O சுக்குநூறானது சூதர் சூழ்ச்சி ! O முஸ்லிம் மஸ்லின் ஒன்று சூதர் கடைக்குப் பொருள் வாங்கப்போனது. அந்த மாலைவானத்தை மழைச் சேறாக்கிவிட்டார்கள். O சதைப்புயலான முஸ்லிம் ஒருவர் கட்டு மரங்களைக் காட்டுக்கனுப்பினார். O போர் என்றனர் சூதர்கள்- எச்சரித்தார் எங்கள் வள்ளல். |