குளிருக்கு இப்னு உபை கம்பளி கொண்டுவந்தான். O சூதர்களை உசுப்பிவிடுவதில் இவன் சுயம்பு. O சூதரின் கோட்டைகள் சூழப்பட்டன. வாக்களித்தபடி இப்னு வந்தானில்லை. O சூதர்கள் சுருண்டனர். அண்ணலிடம் அடைக்கலம் என்றனர். O ஆயுதங்களைப் போட்டுவிட்டு அகலலாம் என்றார். அவர்களோ- கைபரில் கால்வைத்தனர்! O இதற்குள் அபூசுப்யான்... |