திரண்டது பெரும்படை என்று திண்தோள் தட்டினான். O இரண்டாயிரம் பேர்கள் திரண்டார்கள். உணவுப்பொருள் போதவில்லை ; ஊர்திரும்பினர்... அபூசுப்யான் ஆட்கள். O அண்ணலைத்தாக்கிட ஒரு கூட்டம் அலைமோதியது. பொருதுவோம் என்றார் பொறுமையாய் வாழ்ந்த அண்ணல்! O பேடிகள் பெண்களைவிட்டு ஓடினர். உயிர்களை விட்டுவிட்டும் உடல்களால் ஓடமுடிந்தது! |