தோகை ஒன்று தோளில் தொத்தியது ! O சிறைப்பொருட்களில் செஞ்சாந்துச் சிலைகளும் இருந்தன அதில் ஒன்று ஜுவைரியா. O மகளின் கைது மானத்தின் மறுபரிசீலனை என்றார் தந்தை விருப்பம் என்ன வினாத்தொடுத்தார் வள்ளல். O அந்த பளிங்குமாலை அண்ணலின் மார்பில் அடைக்கலம் கேட்டது! O கைதியாய் வந்தவள் அண்ணலை நெஞ்சிலே சிறைவைத்தாள். |
|
|