பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம் 403


ஆகவே

அவளது சுற்றத்தார்

சுதந்திரக் காற்றை

சுவாசித்தார்கள்...

O

அபவாதச் சேற்றில் அல்லிமலர்!

O

கத்தாளைச் செடிகளுக்கு

காது குத்தப்போகிற

களங்களில்

  * முல்லைப்பந்தல்களும்

அண்ணலோடு போகும்.

ஆயிஷா அப்படித்தான் போனார்.

O

பாளையம் இறங்கிய படை

பதறிப்புறப்பட்டது

அண்ணலின் கட்டளை

அப்படி.

*அண்ணலின் மனைவிமார்களில் சிலர்.