கண்கள் இரண்டும் கிழக்கும் மேற்கும் பார்த்தன. O கனத்துப்போன பெருமைச் சிறகுகளால் அந்தக்கிளி அங்குலம் கூட அசையமுடியாமல் ஆனாள். O நாயகம் சொல்லிப்பார்த்தார். நடப்பது நடக்கும் தானே! O உயிரும், உடலும் பிரிந்தது... வானை நிலவு மறந்தது... O அடிமைக்கு மனைவியாய் அமைந்திருந்த ஜைனபை ஆதரிக்க எவரும் வரவில்லை. O நபிகள் அவளை நாயகியாக ஏற்றார்கள். வளர்த்த கிளிக்கே |