வாழ்வுதருவதா என்று வஞ்சகர் சிலர் வாயை மென்றனர். O அன்றைய நிலையை அறிவதற்கு ஆயிரம் ஆண்டுகள் அகன்றே போகவேண்டும்... O ஒருவனுக்கு ஒருத்தி - உச்சரித்துவிட்டு பிணங்களைப் போர்த்திக்கொள்ளுகிற பேதைகளுக்கு - நபிகளின் வாழ்க்கை... எழுத்துக் கோர்க்கிற பலருக்கு உள்ள இலக்கியப் பயிற்சிதான் ! * |
|
|