பக்கம் எண் :

426 வலம்புரி ஜான்


நபிகள் என்கிற

நுரையீரலைக் கழற்றிவிட்டு

காற்றுவாங்கி வருவதற்காகக்

கடற்கரைக்குப் போவதா என்று

அனைவருமே

ஆதங்கப்பட்டனர்!

 

O

 

சூரிய வியர்வை

இன்று...

சுழலும் கோள் ஆனது!

 

O

 

காலக்குரல்

 

 

O

 

இதுதானே உலகம்!

ஏறினால்

கீழ் இழுக்கும்.

எட்டி ஏறிவிட்டால்

பாதம் தாங்கும்.

உலகம் படிக்கல் ஆகும்!

பிறகு...

 

O

 

தூக்கத்தில் உளறினால்

தொகைப்பாடல் என்பர்..