விக்கல் வந்தால்கூட விஞ்ஞானப் பொழிவு என்பர்! O ஆனால்... நாயகம் நல்லார்க்கு வந்தது வீக்கம் அல்ல; வளர்ச்சி! மலை ஏறுவது போன்ற மலர்ச்சி ! O நபிகள் இன்று கொடியானார்; கோட்டையானார்; குறிக்கோளானார்; குவலயமே புகழுகின்ற கொள்கை ஆனார். O மதீனம் நபிகளை மதித்ததைப்பார்த்து மக்கா இடதுபுறமாகத் திரும்பிப்படுத்தது! O அண்ணல் மக்காவை அகன்று ஆறுவருடங்கள் ஆகி இருந்தன. என்று மீள்வோம் ஏக்கம் சூழ்ந்தது... |