ஆண்டவனைத் தொழுவதற்காக அண்ணலாரும் பிறரும் அணிவகுத்தனர். O குறைசிகள் குழம்பினர், புனிதமாதத்தில் குருதி சிந்த ஒருபோதும் உடன்படார் உத்தமர். இப்படிச்சிலர். O முகம்மதை முகமன் கூறி வரவேற்பதா? இப்படிச்சிலர். O இறுதியில் இருநூறு குதிரைவீரர்கள் கோள்கள் எங்களுக்கு கோலிக் குண்டுகள் என்றனர். O வாழ்விக்க வருகிறோம்; வாளேந்துகிறார்களே வருந்தினார் அண்ணல். |