தாகத்திற்கு நீர் இல்லையே தடுமாறினார்கள். O அண்ணல் அம்பொன்றை எடுத்தார்; எறிந்தார்; பாழடைந்த ஒரு கிணற்றில் புத்தூற்றுப் பிறந்தது. O அண்ணலாரிடம் உரையாடிய ஊர்த்தலைவர் குறைசியரை நாடினார். O செய்தி என்றார். அந்த - நடமாடும் வானொலியின் காதைத் திருகினர். O சிலர் காதுகளைக் கடன் கொடுத்தனர்! O முகம்மது கோருவது முறையே என்றார். |