குறைசிகள் சிலர் முஸ்லிம்களைத் தாக்கினர். O குள்ள மனிதர்கள் கூண்டில் நின்றனர்... அண்ணல் அவர்களை அன்றே விடுவித்தார்! O அண்ணல் உமரைப் போமென்றார்; அவரோ- குறைசியர் பழிக்குணத்தைப் பட்டியலிட்டார். உதுமான் புறப்பட்டார். O முறையாக நீர் வரலாம்; ஆனால் - முகம்மது ஆகாது என்றனர். O வழிவிடுங்கள். வில்லங்கம் இன்றி வழிபட்டு விலகுவோம் என்றார். சிறைப்பிடித்தனர். |