கொன்றனர் உதுமானை என்ற களச்செய்தி வானிலை அறிவிப்பாக வந்தது. O முஸ்லிம்கள் முரசம் ஆர்த்தனர் பதாகைகள் பறந்தன; பளிச்சிட்டன வாட்கள்! O இப்போது உதுமான் வந்தார். முஸ்லிம்கள் கண்களைக்கழுவினர்! O குறைசியர் தூதுவர் குறுகினர். உடன்பாடு ஒன்று உவந்து பிறந்தது. O வள்ளலின் எழுத்தை வந்தவர் அழித்தார். திருத்தூதர் என்பதைக்கூட திருத்தினார்... |
|
|