அண்ணல் அமைதியாக இருந்தார். வயிற்றுக்குள் எட்டி உதைக்கிற குழந்தையை கர்ப்பிணி பொறுப்பது போல... O அடுத்த ஆண்டு மக்காவிற்குள் வரலாமென்று வரைந்தார்கள். O உமர்- உணர்ச்சிப்பிழம்பானார். தாழ்வு நமக்கேன்? அடக்கம் வேண்டும்தான் அது- ஆள்போன பிறகன்றோ என்பது அவரது வாதம். O இறைவன் நம்மை ஒரு நாளும் இழிவுக்குள்ளாக்கமாட்டான் என்றார் ஏந்தல். O வாதாடியதற்காக வாழ்நாள் முழுவதும் |