பக்கம் எண் :

436 வலம்புரி ஜான்


வருந்தினார்

உமர்.

 

O

 

மக்காவைக்காண இயலாமல்

மக்கள் திரும்பினர்!

 

O

 

உடன்பாடா இது ?

உறுமினர் முஸ்லிம்கள்.

தெளிவான வெற்றி இது

திருவாக்கு இறங்கியது.

 

O

 

மக்காவிலிருந்து

மதீனத்திற்குத் தப்பிவருவோரைத்

திரும்பத் தரவேண்டும் என்ற

விதியை நீக்குங்கள்

வீறிட்டு அலறினார்கள்...

குறைசிகள்!

 

O

 

மருத்துவ மாமணி

தான் எழுதியதை

தானே படிக்க முடியாத...

மருந்துச் சீட்டாக

உடன்பாடு ஆனது!