உடன்பாட்டின்படி மதீனம் வந்தவரை மாநபி மக்காவிற்கு அனுப்பினார். அவர்களோ- கடற்கரை ஒன்றில் கொடிபோட்டு உயர்ந்தனர். O குறைசிகளைக் குலைத்து மகிழ்ந்தனர். O குறைசிகள்- தங்கள் எச்சில் எழுத்தை நாவால் நகர்த்தியதற்கு இதுவே காரணம். O குறைசிகளின் கனவுப் பொம்மைகள் கால்மாறி ஆடின; காலச்சக்கரம் சதுரமடித்தது! * |
|
|