தொழுக அவனை. தூய வாழ்க்கை வாழ்க. உண்மை பேசுக. உறவாடி வருக. O வேகத்தடைகளே சாலைகள்... வியப்புக்குறிகளே செய்திகள்... கோடிட்ட இடத்தை நிரப்புவதே வாழ்க்கை என்றாகிப்போன அபூசுப் யானிடமிருந்து உண்மை வந்ததை உண்மைக்கே நம்ப இயலவில்லை. O பதில்களின் தெப்பத்தில் பாராள்வோன் நீராடினான். O குளிர் அருவியில் குளித்த கடல்மீன் ஆனான். பாதிரிமார்களோ பதைத்தனர். இஸ்லாத்தின் அவசியத்தை ஆழப்படுத்தியிருந்த |
|
|