பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்443


அண்ணலின் கடிதத்தை

அரசர் படித்தார் ஆழ்ந்து.

 

O

 

இஸ்லாம்-பூமி முழுவதையும்

மூடப்போகிற

புனிதக்கம்பளம் என்றார்.

சிலுவை மதத்தார்

சினந்தனர்.

 

O

 

கல்வாரிச் சிலுவை

நெஞ்சப்பாத்திகளில்

வேர்பிடித்திருக்கிறதா என்று

அறிந்து கொள்ளவே

அப்படிப் பேசினேன் -

அறைந்தான்

மன்னவன்.

 

O

 

கரும்பலகை

முதுகைச் சொறிந்தது.

பாரசீக அரசனுக்கும்

அண்ணல்

மடல் விடுத்தார்.

 

O

 

தனது

திரு நாமத்தை விட்டு விட்டு