பாரசீகப் பேரரசன் மகனால் மயானத்திற்கு அனுப்பப்பட்டதை ஆண்டவன் அறிவித்தான். O அண்ணல் இதனை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். O செய்தி கலப்படம் இல்லாத நிழற்படம் என்றே அவரும் கண்டனர். O வியப்பால் அதிகாரிகள் கால் பெரு விரல்களில் ஒரு மணி நேரம் ஒன்றாய் நின்றார்கள். O இஸ்லாத்தை ஏற்குமாறு எகிப்திய அரசர்க்கும் இரக்கமுள்ள வள்ளல் எழுதிக்காட்டினார். |