நானே வருகிறேன் ;
நம்மிடமோ
வாலாட்டம் என்றான்.
O
செங்கற்களாவது
வெந்தபிறகுதான்
வெளியில் வருகின்றன...
சொற்கள்தான்
ஈரத்தோடு வந்தே
இடம்கடந்து சுடுகின்றன !
*