அய்யத்திற்கு அவ்வப்போது உணவாகி விடுகிற சூதர்கள் வருகிற வழியிலேயே கலவரத்தில் கால்வைத்தனர். O ஒருவனைத்தவிர சூதர் அனைவரும் செதுக்கப்பட்டனர். O இப்னு உபை இரும ஆரம்பித்தான். முகம்மதுவிடம் படைபலம் இல்லை. இழுத்துவிடுகிற மூச்சேபோதும் இலவம்பஞ்சு. இளைத்துவிடுவார் என்றே சொன்னான். O ஒட்டகங்களை ஓட்டிவந்த முஸ்லிம் ஒருவனை சூதர்கள் முறையின்றிக் கொன்றனர். |
|
|