ஓயாத இயற்கை ஒரு நாள் ஓய்வெடுக்க எண்ணியது. O அன்றுதான் மதீனாவின் மணல் அலைகளில் தங்கமீன்கள் தாவத் தொடங்கின ! நாயகம் மீண்ட நன்நாள் இதுவே ! O கோடை ஒன்றே பருவமாகிப்போன மதீனாவில் இனி - வருடம் முழுவதும் வசந்தம் என்று இயற்கை - செய்தி வாசித்தது ! O துளிர்களைக்கூட துண்டித்துப்போட்ட மரங்கள் எல்லாம் |
|
|