பூவாடைகளால் தங்களைப் போர்த்திக்கொண்டன ! O அணில்களெல்லாம்... கனித்தோட்டங்களைக் காவல்காத்தன ! O வௌவால் கூட்டம்... நேராய் நின்றது ! O நரிகளின் தலைவன் விஷ்ணுசர்மா... நாயனம் ஊதினான் ! O கொதி மணலின் உள்ளிருந்து குளிர் அருவி பொங்கியது ! O நாயகம் அன்றுதான் மதீனாவிற்குள் நகர்ந்தார். |
|
|