O
எகிப்து நாட்டின்
பிரமிடு மலைகள்...
திரும்பிப் பார்த்தன!
இந்துமகா சமுத்திரம் ...
ஒற்றைக்கல் உப்பாய்
உறைந்து போனது !
வரலாறு - தன்
பக்கங்களின் ஓரங்களுக்கு
வர்ணம் அடிக்கத் தொடங்கியது !
தூயவன் கருணை
தொடர்கதை ஆனது !
*