O அந்தநாள் அரேபிய வழக்கப்படி அவர் - பால்குடிக்க விடப்பட்டார் ! O அவர் பால்குடிக்க விடப்பட்டபோதே அரேபிய வரலாறு-தனது வாயிலை அகலத்திறந்தது ! O பக்கத்து ஊர்ப்பெண்கள் மக்காவிற்குள் வருவார்கள். அது ... O இரும்புச் சத்தின்றி இளைத்த குழந்தைகளைத்தேடி பேரீச்சை மரங்கள் பெயர்ந்து வருவதுபோல் இருக்கும் ! O முகம்மது என்னும் மூங்கில் பூவிற்குப் பால்தரவேண்டும் என்பதற்காகவே ... |