சப்பாத்திக்கள்ளிகள் சமைந்து கிடந்தன ! O தாங்கள் மண்டிக்கிடந்த காட்டைத்தாண்டி ... முகம்மது என்கிற புல்லாங்குழலின் ஏழாவது துவாரத்தை- எங்கே புதைத்தார்கள் என்றே தேடின ! பால் தந்த பாவை ! O நபிகளுக்குப் பால் தந்த நாயகியே முதல்தாய் ! O தாய்வேறு; அம்மாவேறு. வாடகைத்தாய் வந்துவிட்டாள். வலி இன்றி விளக்குகின்றேன். O பெற்றவள் மார்புகள் வற்றிவிட்டால் செவிலித்தாய் வருகின்றாள். எவள் வேண்டுமானாலும் |