O பெறுகிறவள் அம்மா ... பேணுகிறவள் தாய் பெரும்பாலும் பெறுகிறவளே எங்கும் பேணுகிறவள் ஆவாள். O அப்பா ... வாழமாட்டான். அம்மா ... சாகமாட்டாள் ! O அற்றை நாள் அரபு வழக்கப்படி முகம்மது என்னும் வான் மழைக்கும் பால் கொடுத்தாள் அரபுத்தாய் ஒருத்தி ! O எங்கள் தாயே ! ஜீவ நதிகளின் மேகத் தொட்டில்களான மலை உச்சிகள் எல்லாவற்றிலும் மதர்த்த உன் மார்புகளே மகத்தானவை ! மாண்புமிக்கவை. |