நகர்ந்து விடுகிறது ! ஆனால் தாயே ! ... நீ முகம்மது என்னும் எங்கள் மூலவனுக்குத் தந்த பால் இன்னமும் ... மணம் மாறாமலே காற்றில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறது ! O ஒரு சாகாத சரித்திரம் உன் - மார்பு மைதானத்தின் மத்தியில் மூச்சுப் பயிற்சி நடத்தியதை அன்று நீ அறிந்திருந்தால் ... O ஹலீமாவின் தரிசு நிலத்தில் ... தேக்குச் செடி ஒன்று தேடி இடம் பிடித்தது ! O அன்றுமுதல் அவள் இல்லத்தில் ... பசுக்களின் காம்புகளில் நெய் இலைபோட்டு நிமிர்ந்தது ! |