பக்கம் எண் :

68 வலம்புரி ஜான்


ஆடுகள் தாடிகளுக்கு

மருதாணி பூசி

மகிழ்ச்சி தெரிவித்தன ...

வறுமை -

வாய்தா வாங்க ஆரம்பித்தது !

*