தொழிலாளர்களைப் போல துன்பமடைந்தாள் ஹலீமா O இங்கே ... குளிர்காலத்தில் ஆமைக்கு வேர்க்கிறது கோடை காலத்தில் நெருப்புக் கோழிகளுக்கு சளி பிடித்துக் கொள்கிறது ... O "பருவம் சீராகிற வரை குழந்தையைப் பாதுகாத்துக் கொள்" என்றாள் ஆமினா ... O ஹலீமாவின் மனதிற்குள் ஆடிப்பெருக்கு ஆயிரம் குடங்களோடு அணிவகுத்தது ! O அப்போது முகம்மது அவர்களுக்கு மூன்றே வயது. |