பட்டி மண்டபம் நடத்துவதால் பயன் என்ன ? O ஆதம் நபிமுதல் அனைத்து நபிகளும் ஆடுகள் மேய்த்தார்கள். ஆமீனா பெற்ற அருமைச் செல்வரும் அவ்வாறே செய்தார்கள். இதுதான் ஆண்டவன் கட்டளையோ? O ஆடுகள் மேய்ப்பதால் இயற்கையினோடு இரண்டறக் கலந்தார்கள். இறைவனின் விருப்பம் இப்படி ஆனதுவோ? O ஆடு மேய்ப்பவர் அத்தனை பேரும் நபிகள் ஆனதில்லை ! நபிகளாய் உயர்ந்தவர் அத்தனை பேரும் ஆடுகள் மேய்த்தவரே ! |