பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்85


அநாதை என்றே ஆனால்தான்

அன்பின் ஊற்றாய் ஆவாரோ?

கருத்தன் கணக்கும் நம் கணக்கும்

கருத இயலாத் துருவங்களே !

 

 

*