பணக்காரன் நீ இல்லை. பிள்ளைகளும் அதிகம் இல்லை. உரைப்பதெல்லாம் உண்மைதான் ; தகுதி உண்டு உன்னிடத்தில் என்றாலும் ... ஆறுவயதுப் பிள்ளை என்று ஆரும் கருதல் ஆகாது! இது - எடைக்கல்லும் அல்ல ; எதிர் அமரும் கிழங்கும் அல்ல ; இறைவன் கைத்தாராசு. ஆகவே - அவரிடமே கேட்போம் ஆண்டவன் சித்தம் என்றார் முத்தலீஃப். O அதிக நாள் வாழ்ந்திரேன் அன்புப் பிள்ளாய்! நான் வளர்ப்பேன் என்று நால்வர் வந்துள்ளார். உம் விருப்பம் என்ன ? உதிர்ந்தார் முத்தலீஃப். O சூரியனை உமிழுகின்ற சுத்தவெள்ளைத் தாமரைபோல் முகம்மது மலர்ந்திட்டார் எழுந்தார் ; நடந்தார் ; |