O
தென்னை இலையாய்
வானம் கிழிந்தது ;
தெருவில் எங்கும்
படகுகள் மிதந்தன ;
மாமழை வந்தது !
மணல்வெளி மறைந்தது
மாநபிக்காக
மறையவன் இரங்கினான் !
*