நீங்கியுயிர் வாழ்ந்துதுயர் தாங்கியதும் போதுமே நெஞ்சம் இரங்கி வருவீர்! நினைக்கவும் கூடாத கொடுந்துன்பம் சூழ்வதை நீக்கஎனை நோக்கி வருவீர்! ஏங்கியது போதுமினி இயலாது, இயலாது, இன்பம் சுரக்க வருவீர்! இரவுபக லாய்உமைத் தேடியே வாடிடும் என்னருகில் வர வேண்டுமே! - - x - - |