பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

236

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

படுவர்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘இந்த விதமானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்காட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        அணைந்தவர்கள் தம்முடனே ஆயன்அருட்கு ஆளாம்
        குணந்தனையே கொண்டுஉலகைக் கூட்ட - இணங்கிமிக
        மாசில்உப தேசம்செய் மாறன் மலர்அடியே
        வீசு புகழ்எம்மா வீடு.
                             

(18)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.